நீட் தேர்வுக்கு விண்ணப்பம் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மே 3 அன்று நடைபெற இருந்த நீட் தேர்வு தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பழைய பாடத்திட்டம் தொடருமா…??
தேர்வுகள் யாவும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் / தேர்வர்கள் தங்களின் விண்ணப்பங்களில் உள்ள பிழைகளை திருத்த கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் மாற்றம், விண்ணப்பத் திருத்தம் மேலும் தேர்வு கட்டணம் செலுத்தவும் மமே 3 வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
TNMRB Assistant Surgeon கட் ஆப் மதிப்பெண்கள் – அதிகாரபூர்வ வெளியீடு
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |