திருமண பதிவில் அரங்கேறும் மோசடி – சார்பதிவாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

0
திருமண பதிவில் அரங்கேறும் மோசடி - சார்பதிவாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
திருமண பதிவில் அரங்கேறும் மோசடி - சார்பதிவாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
திருமண பதிவில் அரங்கேறும் மோசடி – சார்பதிவாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் திருமணத்தின் போது சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை சரி பார்ப்பதற்கான வசதி இல்லை என்று தகவல் வந்துள்ளது.

சார்பதிவாளர் அலுவலகம்:

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் சொத்து பதிவின் போது ஆதார் விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு சரி பார்க்கப்படுகிறது. சுமார் 70 சதவீதம் சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த வசதி செய்யப்பட்டு முறையாக பணிகள் நடைபெற்று வருகிறது. சொத்து பதிவை போல திருமண பதிவில் இந்த சரிபார்ப்பு வசதி இல்லை என்று புகார்கள் வந்துள்ளது. பெரும்பாலானோர் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் சரிபார்க்க போகிறது என்று நம்புகின்றனர்.

தமிழக வருங்கால ஆசிரியர்களே.. உங்களுக்கான சிறப்பு வாய்ப்பு – TNTET தேர்வு 2023!!

ஆனால் அவ்வாறு இல்லை என்று சார்பதிவாளர்கள் கூறுகின்றனர். அண்மை காலமாக திருமண பதிவில் மோசடிகள் அரங்கேறி வருவதாக புகார்கள் வந்துள்ளது. அதனால் திருமண பதிவின் போது பயன்படுத்த ஸ்டார்ட் 2.0 மென்பொருளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் திருமண மோசடி சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!