கன்னியாகுமரி சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2021
ஒரு வருகைக்கு ரூ.1,000/- ஊதியம்
தமிழக சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள கன்னியாகுமரி மாவட்ட அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Counsellor பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்தவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Kaniyakumari Social Welfare |
பணியின் பெயர் | Counselor |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 12.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
Counsellor பணிக்கு என 03 காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகத்தில் பணிக்கு சம்பத்தப்பட்ட ஏதாவது ஒரு பாடப்பிரிவில் Post Graduation பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.1000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
Interview மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 12.02.2021 அன்று வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Official Notification PDF
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |