முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 5
ஜோசப் லிஸ்டர் பிறந்த தினம் – ஏப்ரல் 5
பிறப்பு:
- ஏப்ரல்-5-1827 இல் பிறந்தார்.
- தந்தை: ஜோசப் ஜாக்சன் லிஸ்டர். இவர் நவீன உருப்பெருக்கியை உருவாக்கியவர்.
- தாய் :இசபெல்லா.
கண்டுபிடிப்பு:
- அறுவை சிகிச்சையில் நோய் நுண்மத்தடை (Antiseptic) முறைகளைப் பயன்படுத்துவதைக் கண்டுபிடித்தவர்.
- அறுவை சிகிச்சைக்காகப் பயன் படுத்தும் மருத்துவக் கருவிகளைக் கொதிக்க வைப்பதன் மூலம் நோய் நுண்மம்ங்களை ஒழிக்க முடியும் எனக் கண்டறிந்தவர்.
- ‘பினாயில்’ என்றழைக்கப்படும் கார்போலிக் அமிலத்தினால் காயங்களில் உள்ள நோய்க் கிருமிகளைத் தடை செய்ய முடியும் எனவும் கருவிகளைச் சுத்திகரிக்க முடியும் எனவும் கண்டறிந்தவர்.
சிறப்பு:
- விக்டோரியா அரசியாரின் சொந்த மருத்துவராகப் பணிபுரிந்தவர்.
இறப்பு:
- 10 பிப்ரவரி 1912இல் இறந்தார்.( வயது 84).
தேசிய கடல் தினம்
- 1919 ஆம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் இருந்து, முதல் முதலாக எஸ்.எஸ்.ராயல்டி என்ற இந்திய சரக்கு கப்பல் லண்டனுக்கு கடல் வணிகம் தொடர்பாக சென்ற தினத்தின் நினைவாக தேசிய கடல்சார் வாணிப தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 1964 ஏப்ரல் 5ம் தேதி முதல் முறையாக தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்பட்டது.
- டில்லியில் வணிக கடற்படை கொடி தினத்தின்போது, கப்பல்துறை அமைச்சகத்தால், பிரதமருக்கு வணிக கடற்படை கொடி வழங்கப்படும். இந்த நடைமுறை 2002 முதல் நடைமுறையில் உள்ளது.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
thanks