உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் எப்போதில் இருந்து கிடைக்கும்?? அறநிலையத்துறை அதிகாரி தகவல்!!

0
உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் எப்போதில் இருந்து கிடைக்கும்?? அறநிலையத்துறை அதிகாரி தகவல்!!
உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் எப்போதில் இருந்து கிடைக்கும்?? அறநிலையத்துறை அதிகாரி தகவல்!!
உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் எப்போதில் இருந்து கிடைக்கும்?? அறநிலையத்துறை அதிகாரி தகவல்!!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு வழங்குவது போல் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று பூசாரிகள் சார்பாக பல வருடங்களாக கோரிக்கை எழுந்து வருகிறது.

உயர்த்தப்பட்ட ஓய்வூதியம்:

இந்த கோரிக்கையின் அடிப்படையில் முதல் கட்டமாக 1500 கோவில்களில் பணிபுரிந்து ஓய்வு 60 வயதிற்கு மேல் ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு ரூ.500 ஓய்வு ஊதியமாக வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ. 750 மற்றும் ரூ. 1000 உயர்த்தி வழங்கப்பட்டது.

இனி எளிய முறையில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யலாம் – ஐஆர்சிடிசி இணையதளம் அப்டேட்!!

ஆரம்பத்திலிருந்து ரூ.1500 ஓய்வூதியம் பெரும் பூசாரிகளுக்கு ரூ.4000 ஆக உயர்த்தப்பட்டது.  இவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.24,000 ஆக நிர்ணயிக்கப்பது. ஆனாலும்   அறநிலையத்துறை   அறிவித்த பணத்தை வழங்க முடியாத சூழலில் தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக உள்ளது.

மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு?? ஆளுநரிடம் முறையீடு!!

இதனால் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டியும், ஆண்டு வருமானத்தை 72 ஆயிரமாக உயர்த்தவும் பூசாரிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற அரசு ஓய்வூதியத்தை ரூ. 3,000 ஆக உயர்த்தியுள்ளது. மேலும், ஆண்டு வருமானம் ரூ.72,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் தற்போதைய அறிவிப்பிற்கு பிறகே 1325 பேருக்கு கூடுதலாக நிர்ணயித்த தொகை கிடைக்கும் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!