அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை எப்போது ???
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆனது எப்போது நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான அறிவிப்பு விரைவில் 10 ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தான் உயர்தர ஆய்வக வசதிகளுடன் கூடிய வைபை வசதி உள்ளதாகவும் அறிவித்து உள்ளார். மேலும் மாணவர்களுக்கு சரியாக கல்வித்தரம் உள்ளதாக அறிவித்து உள்ளார்.
மாணவர்களுக்கு புதிய கல்விக்கொள்கையினை தமிழகத்தில் பலவாறாக ஆராய்ந்த பின்னரே அதற்கான முடிவுகள் எடுக்கப்படும் தற்போது அமல்படுத்த வாய்ப்பில்லை என்றும் அறிவித்து உள்ளார். இதனால் மாணவர்கள் அச்சப்படத் தேவை இல்லை.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை ஆனது எப்போது நடைபெறும் என எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறது. ஆனால் அதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 10 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |