ஆன்லைன் கல்வி மற்றும் கற்றல் – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை விளக்கம்!!

0
ஆன்லைன் கல்வி மற்றும் கற்றல் - கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை விளக்கம்!!
ஆன்லைன் கல்வி மற்றும் கற்றல் - கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை விளக்கம்!!
ஆன்லைன் கல்வி மற்றும் கற்றல் – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை விளக்கம்!!

கொரோனா நோய் பரவல் முடிவடைந்தாலும் ஆன்லைன் கல்வி என்பது இனிமேல் நிற்காது என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் கல்வி:

உலகம் முழுவதும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் வீடுகள் உள்ளேயே முடக்கப்பட்டன. அதனால் ஆன்லைன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் முக்கியமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி கற்று வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இதற்கு கூகுள் நிறுவனமும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக கல்வியை கற்க மாணவர்களுக்காக 50க்கு மேற்பட்ட மென்பொருள் டூல்ஸை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கூறுகையில், “கொரோனா நோய் தொற்று எதிர்காலத்தில் நீங்கி விட்டாலும், ஆன்லைன் கல்வி என்பது இனிமேல் நிற்காது. மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் கல்வி கற்கலாம். ஆசிரியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பாடம் நடத்தலாம்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பாடத்திட்டங்கள் குறைப்பு – ஆசிரியர்கள் கோரிக்கை!!

பின்னர் கற்கும் பாடங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. எனவே தான் கடந்த ஆண்டு கற்றல் மற்றும் கல்வியில் அதிகம் கவனம் செலுத்தினோம். மேலும் கற்றல் மற்றும் கல்வி ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!