கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் – பல்கலைக்கழகம் அறிவிப்பு

0
கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் - பல்கலைக்கழகம் அறிவிப்பு
கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் - பல்கலைக்கழகம் அறிவிப்பு

கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் – பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து உயர்கல்வியில் சேருவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க தொடங்கிவிட்டன. இதனால் பலதரப்பட்ட பல்கலைக்கழகங்கள் அறிவிப்பினை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் நிகர்நிலை பல்கலைக்கழகமான காந்திகிராம் பல்கலைக்கழகம் ஆனது தற்போது மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுநிலை பாடங்களும், போன்ற ஆசிரியர் கல்வி பாடப்பிரிவுகளையும் நடத்துகிறது. மேலும் மாணவர்களுக்கான டிப்ளமோ பாடங்களையும் நடத்துகிறது.

நுழைவுத்தேர்வு ஏதும் நடத்தப்படாமல் மாணவர்கள் தங்களின் 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் மூலமாகவே சேர்க்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Apply Here

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!