பிரிட்டன் விமானங்கள் இந்தியா வர ஜன.7 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

0
பிரிட்டன் விமானங்கள் இந்தியா வர ஜன.7 வரை தடை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு!!
பிரிட்டன் விமானங்கள் இந்தியா வர ஜன.7 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

பிரிட்டனில் இருந்து பரவி வரும் புதிய வகை கொரோனா காரணமாக இந்தியாவிற்கு பிரிட்டன் விமானம் வர டிசம்பர் 31 வரை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 7 வரை இந்த தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன்:

கடந்த ஆண்டு சீனாவில் இருந்த பரவ தொடங்கிய கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்துவிட்டது. இதன் தாக்கம் தற்போது தான் சிறிது குறைந்து வரும் நிலையில் மேலும் வீரியம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் இருந்து பரவி வருகிறது.

கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் – ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!!

விமானங்கள் தடை:

இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் மூலமாக ஏற்கனவே 20 நபர்களுக்கு புதிய வகை கொரோனா பரவியுள்ள நிலையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு டிசம்பர் 31ம் வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விமானங்கள் வர விதிக்கப்பட்டிருந்த தடையானது மேலும் ஜனவரி 7 வரி நீடிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள், விரைவில் அட்டவணை – அமைச்சர் செங்கோட்டையன்!!

புதிய வகை கொரோனா வைரஸானது முன்பிருந்த வைரஸை விட 70% அதிக வேகத்தில் பரவும் தன்மையுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!