ECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.2,40,000/-ஊதியம்!
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Sr Dy General Manager-HR, Dy General Manager-Corporate Purchase, Dy General Manager-Corporate Communications, Dy General Manager-HR, Sr. Manager-Finance, Sr. Manager-Law & others பணிகளுக்கென மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ECIL |
பணியின் பெயர் | Sr Dy General Manager-HR, Dy General Manager-Corporate Purchase & others |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ECIL காலிப்பணியிடங்கள்:
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Sr Dy General Manager-HR, Dy General Manager-Corporate Purchase & others பணிகளுக்கென மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ECIL வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 32 முதல் 48 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ECIL கல்வித் தகுதி:
பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate/ MBA/ PG Degree/ PG Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
DFCCIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!!
ECIL ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,000/- முதல் ரூ.2,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
ECIL தேர்வு செய்யப்படும் முறை :
பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ECIL விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிகளுக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் https://careers.ecil.co.in, alternatively, follow www.ecil.co.in விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.