DPAR புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020 !
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் திணைக்களம் (பணியாளர் பிரிவு), புதுச்சேரி ஆனது Stenographer Grade-II பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 22 காலியிடங்கள் பாண்டிச்சேரி அரசாங்கத்தால் நிரப்பப்பட உள்ளன. திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துகிறோம்.
நிறுவனம் | பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் திணைக்களம் (பணியாளர் பிரிவு), புதுச்சேரி |
பணியின் பெயர் | Stenographer Grade-II |
பணியிடங்கள் | 22 |
கடைசி தேதி | 31.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் திணைக்களம் (பணியாளர் பிரிவு), புதுச்சேரியில் Stenographer Grade-II பதவிக்கு 22 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
31.08.2020 தேதியின் படி, விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு 18 முதல் அதிகபட்சம் 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்ப தகுதி:
தமிழ் அல்லது மலையாள மொழியில் தட்டச்சு எழுதுதல் அல்லது தெலுங்கில் குறைந்த தரத்தில் / தட்டச்சு எழுத்தில் ஆங்கிலத்தில் உயர் தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
ஸ்டெனோகிராஃபி தேர்வு & டைப்ரைட்டிங் தேர்வு அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 31.08.2020க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Na eppadi apply pandrathu sis..