தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை – ரூ.21,000/- சம்பளம்
ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவின்படி, Protection Officer, Legal cum Probation Officer, Counsellor, Social Worker, Accountant, Data Analyst, Assistant, Data Entry Operator, Outreach Workers ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
DCPS வேலைவாய்ப்பு விவரங்கள்:
-
- Protection Officer பணிக்கு 02 காலிப்பணியிடம்
- Legal cum Probation Officer பணிக்கு 01 காலிப்பணியிடம்
- Counsellor பணிக்கு 01 காலிப்பணியிடம்
- Social Worker பணிக்கு 02 காலிப்பணியிடம்
- Accountant பணிக்கு 01 காலிப்பணியிடம்
- Data Analyst பணிக்கு 01 காலிப்பணியிடம்
- Data Entry Operator பணிக்கு 01 காலிப்பணியிடம்
- Outreach Workers பணிக்கு 02 காலிப்பணியிடம் என மொத்தமாக 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Diploma / BA / BCA/ B.Sc / B.Com / M.Com / B.L / L.L.B போன்ற ஏதேனும் ஒன்றில் Graduate / Post Graduate படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- மேற்கண்ட பனிக்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவியை பொறுத்து பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தது 1 வருடம் முதல் 3 வருடம் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
- விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என வயது வரம்பு வரம்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 62 வயது நிர்ணயம் செய்துள்ளது.
- Protection Officer பணிக்கு ரூ.21,000/-
- Data Entry Operator பணிக்கு ரூ.10,000/-
- Outreach Workers பணிக்கு ரூ.8,000/-
- Counsellor, Social Worker, Accountant, Data Analyst பணிக்கு ரூ.14,000/- என பதிவு மற்றும் பணிக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
DCPS விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்ட ஆவணங்களை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு 08.02.2022 நாளுக்குள் வந்து சேரும் படி, அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. தற்போது இப்பணிக்கான கால அவகாசம் (08.02.2022) நாளையுடன் முடிவதால், இன்றே விண்ணப்பித்து பயனடையலாம்.