ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 24 & 25, 2019
- மார்ச் 24 – உலக காசநோய் தினம், 2019ஆம் ஆண்டின் காசநோய் தின கரு – ‘It’s time’.
- மார்ச் 25 – அடிமை முறை மற்றும் அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தின் சர்வதேச நினைவு நாள். 2019ஆம் ஆண்டின் கரு: “Remember Slavery: The Power of the Arts for Justice”
- குரோஷியா, பொலிவியா மற்றும் சிலி ஆகிய மூன்று நாடுகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொழிமுறை பயணம் மேற்கொண்டார்.
- யுனிஸ்கோ உலக பாரம்பரியமாக டிரிபிடகாவை அறிவிக்க முன்மொழிவுகளை இலங்கை ஜனாதிபதி சமர்ப்பித்தார்
- தாய்லாந்தின் முதல் பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்தது
- நியூசிலாந்து பிரதம மந்திரி கிறிஸ்ட்சர்ச்சின் மசூதி தாக்குதல்களுக்கு உயர்மட்ட நீதிமன்ற விசாரணையை ஆணையிட்டர்
- WEF உலகளாவிய எரிசக்தி மாற்று குறியீட்டு, இந்தியா 76வது இடம், முதலாவது இடம் சுவீடன், 2வது சுவிட்சர்லாந்து, 3வது நார்வேநார்வே
- எச்.ஐ.வி. நோயாளிகளிடையே TB இறப்புகளில் இந்தியா 84% குறைத்துள்ளதாக ஐ நா குறிப்பிட்டுள்ளது
- டிஜிட்டல் பண வழங்கீட்டை ஆழப்படுத்த ஐந்து உறுப்பினர்களை கொண்ட குழுவை RBI நியமித்துள்ளது
- இத்தாலி, சீனா புதிய ‘பட்டு சாலை (Silk Road)’ ஒப்பந்தம்
- அமெரிக்க இராணுவம் ஒமன் துறைமுகங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் உடன்படிக்கை ஒப்பந்தம்.
- டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம், புது தில்லியில் ஒரு நாள் FinTech கூட்டத்தொடரை நிதி ஆயோக் ஏற்பாடு செய்தது.
- முதல் நான்கு கனரக சினூக் ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது
- சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டியில், இந்தியா மற்றும் தென் கொரியா இடையேயான இரண்டாம் சுற்று-ராபின் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்