ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 10 & 11, 2019
- ஓபிசி–க்கு 27% இட ஒதுக்கீடு செய்ய மத்தியப் பிரதேச மாநில அரசு அவசரச் சட்டம்.
- நாகலாந்து முதல் சுற்று போலியோ தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்தியது
- ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் திரு சுனில் அரோரா அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறும்.
- பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் கூட்டாக வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தனர்
- மதத்தின் மீதான கொள்கைகளை விமர்சனம் செய்த அமெரிக்காவிற்கு சீனா எதிர்ப்பு
- பரிமாற்ற விகிதங்கள் உட்பட, பல முக்கிய விஷயங்களில் சீனாவும் அமெரிக்காவும் ஒருமித்த உடன்பாட்டை எட்டியுள்ளன
- வட கொரியர்கள் ரப்பர் ஸ்டாம்ப் பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர்
- இந்தியா 2025க்குள் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்
- சூரத் மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
- மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் புதிய விசா ஒப்பந்தம்
- காஸியாபாதில் நடைபெற்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 50-வது உருவாக்கதின விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
- புல்வாமா வகை தாக்குதல், போரினால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்க இந்திய பாதுகாப்பு ஆய்வகம் ‘காம்பேட் மருந்துகளை’ உருவாக்கியது
- ஜனாதிபதி கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார்
- பின்லாந்து ஹெல்சின்கியில் நடைபெறும் 38வது கீபீ குத்துச்சண்டை போட்டியில் 56 கிலோ பிரிவில் கவீந்தர் சிங் பிஷ்த் தங்கம் வென்றார்
- அமெரிக்காவில் நடைபெறும் இந்தியன் வெல்ஸ் ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் வெற்றி பெற்றார்.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்