ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 24 2019
ஏப்ரல் 24 – உலக ஆய்வக விலங்குகள் தினம் 2019
- உலகின் 50 சிறந்த தலைவர்களின் பட்டியலில் 45வது இடத்தில் உள்ளார் அருணாச்சலம் முருகானந்தம்.
- சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய உட்புற நீர்வீழ்ச்சி.
- செவ்வாய் கிரகத்திற்கான யு.ஏ.இ.யின் ஹோப் ப்ரோப் திட்டம் 85% முடிவடைந்தது.
- 2019ம் நிதி ஆண்டில் தோல் ஏற்றுமதி 8% அதிகரித்துள்ளது.
- இன்ஃபோசிஸ் ஹவாய் கிளவுட் பார்ட்னர் நெட்வொர்க்கில் சேரத் திட்டம்.
- ஆர்.பி.ஐ. ஸ்வாப் ஏலத்தில் அறிவிக்கப்பட்ட தொகைக்கு மேல் 3 மடங்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
- புது தில்லியில் விவசாய மேம்பாட்டுக்கான தேசிய மாநாடு நடைபெற்றது.
- நசிம் சைதி ஜெட் ஏர்வேஸ் குழுவில் இருந்து விலகினார்.
- ஸ்ரீ ராஜேந்திர குமார் நாயக் 52வது பாதுகாப்புக் கணக்குகளின் புதிய பொது கட்டுப்பாட்டாளராக பொறுப்பேற்றார்.
- ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 7 பிரிவுகளை உள்ளடக்கிய ஹெப்டத்லானில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
- 4x400m கலப்பு ரிலே அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்