ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 2, 2019
- 32 ஆண்டுகளுக்கு பிறகு, அருணாச்சல பிரதேசத்தில் ஒன்பது மாவட்டங்களில் இருந்த AFSPA ஆயுத படை கண்காணிப்பை 3 மாவட்டங்களில் பகுதியாக குறைத்துள்ளது.
- சென்னை விமானநிலையத்தில் மெட்ரோ ரயில் நேரங்களை காட்சிப்படுத்தப்பட ஏற்பாடு
- அமெரிக்கா F-35 போர் ஜெட் திட்டத்தில் துருக்கி பங்கு பெறுவதை நிறுத்தி வைத்துள்ளது
- கொரிய தீபகற்பத்தின் அணுவாயுதமயமாக்கல் தொடர்பாக அமெரிக்கா, தென்கொரியா பாதுகாப்புத் தலைவர்கள் சந்திப்பு
- 2019 ல் நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தல்களுக்காக, வாட்ஸாப் (Whatsapp) ‘tipline’ சேவை அறிமுகம்
- எட்டு முக்கிய தொழில்துறையின் ஒருங்கிணைந்த குறியீடு (பிப்ரவரி 2019 வரை) 125.8 புள்ளிகளாக உள்ளது
- 2018-19 ஆம் நிதியாண்டில், GST வரி சேகரிப்பில் மார்ச் 2019 மாதம் அதிக வருவாயை பதிவு செய்தது
- NMDC 30 மில்லியன் டன் உற்பத்தி மட்டத்தை தாண்டிவிட்டது
- MOIL 2018-19 ஆம் நிதியாண்டில் அதிகபட்ச வருவாயை பதிவு செய்துள்ளது
- இந்தியா-உக்ரைன் IU-WGTEC இன் 4 வது கூட்டம் புது தில்லியில், ஏப்ரல் 02, அன்று நடைபெற்றது.
- கூகிள் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் தலைமை அதிகாரியான ராஜன் ஆனந்தன் Google பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்
- பிபின் ராவத், இந்திய ராணுவ தளபதி 02 ஏப்ரல் முதல் ஏப்ரல் 05, 2019 வரை அதிகாரபூர்வ பயணமாக அமெரிக்க செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலிய மற்றும் இந்திய கடற்படைகள் இடையேயான பயிற்சி AUSINDEX-19, 3வது பதிப்பு விசாகபட்டணத்தில் தொடங்கியது.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்