தமிழக  மாணவர்களுக்கு  மார்ச் 4 தேதி விடுமுறை அறிவிப்பு….!! அரசு அதிரடி அறிவிப்பு…!!

0
?????  ?????????????  ?????? 4 ???? ???????? ?????????....!! ???? ?????? ?????????...!!
தமிழக  மாணவர்களுக்கு  மார்ச் 4 தேதி விடுமுறை அறிவிப்பு....!! அரசு அதிரடி அறிவிப்பு...!!

தமிழக  மாணவர்களுக்கு  மார்ச் 4 தேதி விடுமுறை அறிவிப்பு….!! அரசு அதிரடி அறிவிப்பு…!!

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். இதனால், இவர் செய்த தியாகங்களை நினைவு கூறும் வகையில், இவர் பிறந்த தினத்தன்று இவரை கடவுளாக நினைத்து  தென் மாவட்டங்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். மேலும், குறிப்பாக தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் அவர் பிறந்த நாள்  அன்று  ஆண்டுதோறும் அய்யா வைகுண்ட சுவாமி சிலையை  ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.

Champions Trophy 2025: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில்  இந்திய அணி அபார வெற்றி… பழைய பார்முக்கு திரும்பினார் முகமது ஷமி..

இதனால், “வருகிற மார்ச் 4 ஆம் தேதி அய்யா வைகுண்ட சுவாமியின் 193 வது பிறந்த நாள் அன்று, எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க  நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை” அளிக்கப்பட்டுள்ளது. மேலும், “இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற மார்ச் 15 ஆம் தேதி சனிக்கிழமை அன்று  வேலை நாளாக செயல்படும்” என்று அம்மாவட்ட ஆட்சியர்கள்  தெரிவித்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!