சென்னை துறைமுகத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
சென்னை துறைமுக கழகம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Trainee Pilots காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்க் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | சென்னை துறைமுக கழகம் |
பணியின் பெயர் | Trainee Pilots |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சென்னை துறைமுக கழக பணியிடங்கள்:
சென்னை துறைமுக கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Trainee Pilots பணிக்காக 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுக கழக கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் Certificate of Competency as Master (FG) பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சிறந்த TNPSC Coaching Centre – Join Now
சென்னை துறைமுக கழக வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சென்னை துறைமுக கழக ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1,00 ,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுக கழக தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சென்னை துறைமுக கழக விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 9.1.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:-
The Secretary, General Administration Dept., Chennai Port Trust, Rajaji Salai, Chennai – 600 001