சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் எழுத்துத் தேர்வு ரத்து
சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு இருந்த காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் முலமாக நிரப்பிட 13.12.2015 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தென்கிழக்கு ரயில்வேயில் 617 பணியிடங்கள் – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆனது 23.01.2016 அன்று நடைபெற்றது. ஆனால் அந்த தேர்வினை தற்போது நிர்வாக காரணங்களினால் ரத்து செய்வதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
SEBI அதிகாரி பணியிடங்கள் 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
அந்த தேர்வில் ஏதேனும் முறைகேடு என சந்தேகிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை. இது போன்ற தகவல்களை பெற எப்போதும் எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |