சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு 2020
சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணாபல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமாகும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகலை இணைத்து அக்கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 21.10.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.
நிறுவனம் | சென்னை அண்ணா பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | பேராசிரியர் |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 21.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | OFFLINE |
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 to 28 வயது குறிப்பிடப்பட வில்லை.
கல்வித்தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Degree முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.647/- முதல் ரூ.714 /- வரை ஒரு நாள் ஊதியமாக வழங்கபப்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 21.10.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
OFFICIAL SITE
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Please sir job vacancy