மத்திய அரசு நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை – 10வது தேர்ச்சி போதும்
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் (CCL) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Sirdar (Colliery) and Accounts Executive ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NAPS – CCL |
பணியின் பெயர் | Sirdar (Colliery) and Accounts Executive |
பணியிடங்கள் | 40 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
மத்திய நிலக்கரி நிறுவனத்தில் (CCL) Sirdar (Colliery) and Accounts Executive ஆகிய பணிகளுக்கு 40 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
CCL கல்வித்தகுதி :
- Sirdar (Colliery) – Physics & Chemistry பாடங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Accounts – 12ம் வகுப்பு தேர்ச்சி/ B. Sc/ B.Com/ Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NAPS ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,001/- வரை உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.