MBA முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

1
MBA முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
MBA முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் !!

MBA முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து அதன் கிளை நிறுவனமான BOB CAPS நிறுவனத்தில் காலியாக உள்ளதாக புதிய காலிப்பணியிட அறிவிப்பு முன்னதாக கடந்த வாரத்தில் வெளியானது. VP/ Sr VP பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BOB CAPS வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரிகள் 01.02.2021 குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate/ MBA /CFA / CA தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • இது போன்ற பணிகளில் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான அளவில் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

பேங்க் ஆப் பரோடா வங்கி விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 19.03.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download BOB CAPS Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Age limit gien 21 to 30 .. But experience requires 15 years.. How come a candidate in the age groups 21 – 30 will have 15 years experience.
    Ridiculous👿👎

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!