தேர்வில்லாத வங்கி பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க !
Chief Data Officer பணியிடங்களை நிரப்ப பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் இருந்து மார்ச் மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்த பதவிக்கு 01 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வங்கி பணிகளுக்கு Email மூலம் விண்ணப்பிக்க 01.04.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
12 மார்ச் 2021 அன்று Data Officer பணிகளுக்கான அறிவிப்பை பாங்க் ஆஃப் பரோடா வங்கி வெளியிட்டுள்ளது. தற்போதைய வங்கி வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
12.03.2021 தேதியின் படி, மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், வயதானது அதிகபட்சம் 36 முதல் 55வயதிற்குள் இருக்க வேண்டும். டிகிரி முடித்த ஆர்வமுள்ளவர்கள் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Application submitted with Rs20 for smart card 10/2020 NO RESPONSE FROM PDS TAMILNADU GOVERNMENT. ?