திருமணம் ஆகாத பெண்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை – மாநில முதல்வர் அறிவிப்பு!!
பீகாரில் ஒவ்வொரு ஆண்டும் திருமணம் ஆகாத பெண்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் படி ரூ.25,000 வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அந்த உதவித்தொகை ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக முதலைமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான உதவித்தொகை திட்டம்:
பீகார் மாநில அரசு சார்பில் திருமணம் ஆகாத பெண்களின் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த உதவித்தொகை அதிகரித்து வழங்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்த நிலையில் அந்த உத்தரவிற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் உதவித்தொகை பெண்களின் முன்னேற்றத்திற்கு பயன்படும்.
தமிழகத்தில் தேர்வான 1910 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை -ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரிடம் கோரிக்கை!!
இதன்படி திருமணம் ஆகாத 12 ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு உதவித்தொகை ரூ.10,000 இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு உதவித்தொகை ரூ.25,000 இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் பீகாரில் உள்ள 60 லட்சம் பெண்கள் பயனடைவார்கள்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Dgree