BARC வேலைவாய்ப்பு – ஓய்வு பெற்ற ஊழியர்களுக்குக்கான சூப்பர் வாய்ப்பு!
BARC , பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் (IPR) காலியாக உள்ள Scientific and Technical work பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசின் துறை/அலகுகள்/உதவி பெறும்/தன்னாட்சி நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | BARC |
பணியின் பெயர் | Scientific and Technical work |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22/12/2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
BARC காலிப்பணியிடங்கள்:
Scientific and Technical work பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
தகுதி விவரங்கள்:
விண்ணப்பதாரர் மத்திய அரசின் துறை/அலகுகள்/உதவி பெறும்/தன்னாட்சி நிறுவனங்களில் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 7வது CPC இன் படி, நிலை-13A அல்லது அதற்கு மேல் மூத்த பணியாளராக (அறிவியல்/தொழில்நுட்ப அதிகாரி அல்லது விஞ்ஞானி/பொறியாளர்) ஓய்வு பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் மற்றும் மருத்துவ உடற்தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு:
22/12/2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 63க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
BARC தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
BARC விண்ணப்பிக்கும் முறை:
பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு 2023-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22/12/2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.