அரியர் தேர்வுகள் கட்டாயம் – அறிவிப்பு விரைவில் …!
கொரோனா வைரஸ் பரவலினால் ஊரடங்கானது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் தேர்வுகளே ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
எனவே கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை போலவே, அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாற்று வழியில் தேர்ச்சி வழங்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் தற்போதைய தேர்வுகள் மட்டுமே ரத்து செய்யப்படும் என்றும் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படாது என்றும் கட்டாயம் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று உயர்கல்வி துறை அறிவித்து உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |