அரியர்ஸ் தேர்ச்சியை ஏற்க மறுப்பு ? – மாணவர்கள் அதிர்ச்சி !
தமிழக அரசு அறிவித்த பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரியர்ஸ் தேர்ச்சியை ஏற்க மறுப்பு ?
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இறுதியாண்டு பருவ தேர்வு தவிர அனைத்து தேர்வுகளையும் குறிப்பாக அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து முதல்வர் அரசாணை வெளியிட்டார். இந்த முடிவு மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தியது.
ஏழு லட்சம் பொறியியல் மாணவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசின் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவை ஏற்க அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கடிதம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு !
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்