தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு !
தமிழக கல்லுரிகளில் வரும் 15-ம் தேதி முதல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இறுதி பருவ தேர்வு:
இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின், யுஜிசி அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு செப்டம்பர் 30 க்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என அறிவித்தது.
அதனை தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளும், தேர்வு நடத்த முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சார் இது குறித்து ஓவ்வொரு நாளும் புதிய அறிவிப்பை வழங்கி வருகிறார். அது போல் இன்றும், வரும் 15-ம் தேதி முதல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் எனவும், செமஸ்டர் தேர்வுகள் வழக்கம் போல் 3 மணி நேரம் நடைபெறும் எனவும், எழுத்து தேர்வு, ஆன்லைன் தேர்வு ஒரே நேரத்தில் நடைபெறுள்ளதாக அறிவித்துள்ளார்.
முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To good