இலவச உயர் கல்விக்கு விண்ணப்பிக்கலாம் – பல்கலைக்கழகம் அழைப்பு
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூரில் போட்டியிட்ட எஸ்.ஆர்.எம். பல்கலையினை சேர்ந்த பாரி வேந்தர் தனது வாக்குறுதிகளில் ஆண்டு தோறும் 300 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வியினை தமது பல்கலையின் மூலம் வழங்குவதாக அறிவித்து இருந்தார்.
அதன்படி செய்தும் வருகிறார். கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டிற்கான 300 மாணவர்கள் சேர்க்கை பெற்று தற்போது படித்து வருகின்றனர். அதேபோல் இந்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான 300 மாணவர்களுக்கு தற்போய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இந்த பல்கலையின் உள்ள இணைய பக்கம் மூலமாக செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் செலுத்திட வேண்டும் என அறிவிக்க்கப்பட்டுள்ளது.
Apply Here
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்