தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – நாளை முதல் விண்ணப்பதிவு!

0
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - நாளை முதல் விண்ணப்பதிவு!
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - நாளை முதல் விண்ணப்பதிவு!
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – நாளை முதல் விண்ணப்பதிவு!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 446 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருக்கும் நிலையில் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கிவிட்டது.

தமிழகத்தில் நாளை (மே.05) Power Cut – எங்கெல்லாம் தெரியுமா? பட்டியல் இதோ!

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 446 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்ச இடங்களுக்கு 1.50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!