கல்லுாரி மாணவருக்கு பணிவாய்ப்பு தந்தால் ஊக்கத்தொகை 5,100 மாணவருக்கும் கைமேல் பலன்!

0
???????? ?????????? ??????????? ??????? ?????????? 5,100 ???????????? ?????? ????!
கல்லுாரி மாணவருக்கு பணிவாய்ப்பு தந்தால் ஊக்கத்தொகை 5,100 மாணவருக்கும் கைமேல் பலன்!

கல்லுாரி மாணவருக்கு பணிவாய்ப்பு தந்தால் ஊக்கத்தொகை 5,100 மாணவருக்கும் கைமேல் பலன்!

தமிழ்நாடு அரசு இளைஞர்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் கல்லுாரி மாணவர்களுக்கு புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கல்லுாரி மாணவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்கினால், அந்த நிறுவனங்களுக்கும் மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 5,100 மாணவர்கள் இதுவரை பயனடைந்துள்ளதாக தொழில் திறன் மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

அக்டோபர் 15 பள்ளி அசம்ப்ளி செய்தி தலைப்புகள் தேசியம், உலகம், விளையாட்டு

இந்த முயற்சியின் மூலம் மாணவர்கள் கல்வி முடியும் முன்னரே தொழில்நுட்ப திறனை வளர்த்துக் கொண்டு அனுபவம் பெறுவதோடு, அவர்களின் வேலைவாய்ப்பு வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. மேலும், தகுதி பெற்ற மாணவர்களுக்கு ரூ.8,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் இளைஞர்களுக்கு தொழில் நுணுக்கம் கிடைப்பதோடு, நிறுவனங்களுக்கும் திறமையான மனிதவளம் உருவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!