ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 05, 2019
- அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தில் இந்தியா-வங்கதேச எல்லையில் BOLD-QIT திட்டத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
- மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா (ஐ/சி) தில்லி, செங்கோட்டையில் ஆசாதி கே திவானே’ அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.
- புது தில்லி ஜன்பத்-ல் புதுப்பிக்கப்பட்ட கைத்தறி சந்தையை ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி திறந்து வைத்தார்.
- நேபாளஅரசு அதிகாரிகள் புது டெல்லியில் INGAF பயிற்சி வகுப்பில்சேர்ந்தனர்.
- GSPபட்டியலில் இருந்து இந்தியாவை நீக்க வாஷிங்டன் முடிவு
- பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் குஜராத் மாநிலம் வஸ்த்ரால் நகரில் பிரதமர் ஷ்ரம் யோகி மான் – தன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் “இளம் அறிவியலாளர் நிகழ்ச்சித்திட்டம்” “யுவா விஞ்ஞானி கார்யக்ரம்” என்றழைக்கப்படும் பள்ளி சிறுவர்களுக்கான ஒரு சிறப்புத் திட்டத்தை இந்த ஆண்டு தொடங்கியுள்ளது.
- பிரதமர் அகமதாபாத்தில் ஒருதேசம், ஒரு கார்டு-ஐ அறிமுகப்படுத்தினார், இதன்மூலம் நாடு முழுவதும் ஒரே கார்டு மூலம் அனைத்து மெட்ரோ மற்றும் இதர போக்குவரத்து அமைப்புகளிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- இந்தியா மற்றும் ஒமான் இடையே இருதரப்பு கூட்டு இராணுவப் பயிற்சி அல் நகா 2019-வின் மூன்றாவது பதிப்பு, ஓமானில் உள்ள ஜபெல் அல் அக்தார் மலைகளில் நடைபெற்றது.
- பாதுகாப்புஊழியர்களுக்கு OROP இன் கீழ் ரூ. 35,000 கோடிவழங்கப்பட்டது.
- யோனெக்ஸ் அனைத்து இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன் 2019 பர்மிங்காம் நகரில் தொடங்கியது
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்