மாதம் பிறந்தால் ரூ.71,900/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
மாதம் பிறந்தால் ரூ.71,900/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
மாதம் பிறந்தால் ரூ.71,900/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
மாதம் பிறந்தால் ரூ.71,900/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

நீலகிரி மாவட்ட நீர்வளத்துறை ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.71,900/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் நீர்வளத்துறை (நீலகிரி மாவட்டம்)
பணியின் பெயர் Jeep Driver
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.02.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
நீர்வளத்துறை காலிப்பணியிடங்கள்:

ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Jeep Driver கல்வி தகுதி:

இந்த நீர்வளத்துறை சார்ந்த பணிக்கு 08ம் வகுப்பை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

Jeep Driver பிற தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
  • இலரக வாகன ஓட்டுநராக 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.
Jeep Driver வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.07.2023 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் Office Assistant காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Jeep Driver ஊதியம்:

ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Level 8 படி, ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Jeep Driver தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல், திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jeep Driver விண்ணப்பிக்கும் முறை:

இந்த நீர்வளத்துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகலை இணைத்து கண்காணிப்பு பொறியாளர், நீர்வளத்துறை, பவானி வடிநில வட்டம், ஈரோடு – 11 என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 23.02.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!