தொடர்மழையால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு.. பொதுமக்கள் அவதி!!
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணத்தினால் போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் காய்கறிகளின் கொள்முதல் பாதியாக குறைந்துள்ளது. இதனால், ஒவ்வொரு நாளும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (அக்டோபர் 30) சென்னை கோயம்பேடு சந்தையில் ஒவ்வொரு காய்கறிகளும் எந்தெந்த விடைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்த பட்டியலை காணலாம்.
விலை பட்டியல்:
தக்காளி – ரூ.45
கத்தரிக்காய் – ரூ. 55
முருங்கைக்காய் – ரூ.30
காலிபிளவர் – ரூ.25
கேரட் – ரூ.40
முட்டைகோஸ் – ரூ.25
பீன்ஸ் – ரூ.100
வெண்டைக்காய் – ரூ. 35
பூசணி- ரூ. 20
புடலங்காய் – ரூ.25
அவரை ரூ.70
கோவக்காய் – ரூ.45
தேங்காய் -ரூ.35
























