யுபிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு – புதிய தேதி 20ம் தேதி அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவலால் யுபிஎஸ்சி யின் முதல் நிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, அதற்கான புதிய தேதி 20ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கில் இருப்பதால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
போட்டி தேர்வுகள் நடப்பது எப்போது | TNPSC தேர்வுகள் நிலைமை என்ன
இதனால் மே 31ம் தேதி அன்று நடத்தப்பட இருந்த மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முதல் நிலை தேர்வுகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் மே 20 தேதி அன்று யுபிஎஸ்சி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
சிவில் சர்விஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு – யுபிஎஸ்சி அறிவிப்பு..!
அதில் நாட்டில் நிலவும் சூழலை பொறுத்து தேர்வு குறித்த அறிவிப்புகள் அதன்பின் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. பள்ளிகள் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுவதாலும், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு பயணிக்க வேண்டியுள்ளதாகவும் இதனால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் யுபிஎஸ்சி அறிவித்து உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |