UPSC சிவில் சர்வீஸ் முக்கிய அறிவிப்பு !
Union Public Service Commission எனப்படும் யூனியன் பொது சேவை ஆணையம் ஆனது 2019-ல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர்களில் மீதமுள்ளவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 623 பேருக்கான நேர்முகத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இன்று தற்போது தேர்வு எழுதியவர்களில் மீதமுள்ளவர்களுக்கு 30-ம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Official Notification 2020 Pdf
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்