பல்கலைக்கழகங்களில் கல்வியாண்டு தொடங்குவதில் சிக்கல்
கொரோனா பாதிப்பால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழகங்களில் கல்வியாண்டு தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் யாவும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளில் 1 – 9 வகுப்புகளுக்கும், CBSE பள்ளிகளில் 1 – 8 வகுப்புகளுக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதே போல் கல்லூரிகளில் தேர்வுகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தாமதமாக அவை நடத்தப்பட்டால் அடுத்த கல்வியாண்டு தொடங்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு தீர்வு காண மத்திய மனித வள மேம்பாட்டு துறை ஆனது ஒரு குழுவினை நியமித்துள்ளது.
அந்த குழு கல்வியாண்டிற்கான புதிய அட்டவணையினை தயார் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்