கல்லூரித் தேர்வுகளை நடத்த கமிட்டி – பல்கலைகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

1
கல்லூரித் தேர்வுகளை நடத்த கமிட்டி
கல்லூரித் தேர்வுகளை நடத்த கமிட்டி

கல்லூரித் தேர்வுகளை நடத்த கமிட்டி – பல்கலைகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

கொரோனா தொற்று பயம் இல்லாமல் பாதுகாப்பாக கல்லூரித் தேர்வுகளை நடத்த தனி கமிட்டி அமைக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்புகிறது.

சத்யபாமா பல்கலை நுழைவுத்தேர்வு 2020

இதனால் பள்ளி கல்லூரிகளில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்கள் ஒன்று கூடும் அபாயமும் சமுக இடைவெளி குறையும் ஆபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது.

கலசலிங்கம் வேளாண் கல்லூரியில் வேலை 2020

இதனால் மாணவர்கள், தேர்வு கண்காணிப்பாளர்கள் அனைவரின் நலனில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதற்காக தனி கமிட்டி அமைக்க வேண்டும் எனவும் யுஜிசி அறிவித்து உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!