திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு 2020
திருச்சி மாவட்ட அரசு ஊராட்சி ஒன்றியத்தில் Office Assistant & Night Watchman ஆகிய காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இத்துறையில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்க்கபப்டுகின்றன. எனவே இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து 15-10-2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.
நிறுவனம் | திருச்சி மாவட்ட அரசு ஊராட்சி |
பணியின் பெயர் | Office Assistant & Night Watchman |
பணியிடங்கள் | பல்வேறு |
கடைசி தேதி | 15.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலி பணியிடம்:
திருச்சி மாவட்ட அரசு ஊராட்சி ஒன்றியத்தில் Office Assistant & Night Watchman ஆகிய காலியிடங்களை நிரப்ப உள்ளன.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்க இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு/தமிழில் படிக்க எழுத தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700 /- முதல் ரூ..50,000 /- வரை ஊதியமாக வழங்கபப்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யபப்டுவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து 15-10-2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.
NOTIFICATION & APPLICATION DOWNLOAD
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Office assistant
Office assistant
Office assistant
சங்கரன்குடியிருப்பு
Job assistant
Office assistant