மீன் வள துறையில் வேலை வாய்ப்பு ..!

0
மீன் வள துறையில் வேலை வாய்ப்பு ..!
மீன் வள துறையில் வேலை வாய்ப்பு ..!

மீன் வள துறையில் வேலை வாய்ப்பு ..!

2020 தமிழக அரசு மீன்வள துறையில் திருச்சி மாவட்டம் மீன் வள உதவியாளர் பணிக்கான காலிப்பணியிடம் நிரப்பப்பட்ட உள்ளது.இதற்கான விண்ணப்பங்களங்கள் வரவேற்க்கப்பட்டஉள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இணையத்தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 03.04.2020 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடம்

இதில் மொத்தம் 02 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 05.03.2020 தேதி முதல் 03.04.2020 தேதி மாலை 5.45 மணிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notification

Official site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!