திருச்சி கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020

0
திருச்சி கூட்டுறவுவங்கி வேலை வாய்ப்பு 2020
திருச்சி கூட்டுறவுவங்கி வேலை வாய்ப்பு 2020

திருச்சி கூட்டுறவுவங்கி வேலை வாய்ப்பு 2020

திருச்சிராப்பள்ளியில் உள்ள மாவட்ட கூட்டுறவுத் துறையில் உதவியாளர் 181 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 12.03.2020 முதல் 03.04.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

திருச்சி கூட்டுறவுவங்கி உதவியாளர் வேலை வாய்ப்பு 2020

குழுவின் பெயர் கூட்டுறவு வங்கி
  பணியின் பெயர் உதவியாளர்
   காலியிடங்கள் 181
  விண்ணப்பிக்க இறுதி நாள்  03.04.2020

கூட்டுறவு வங்கி உதவியாளர் வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கூட்டுறவு வங்கி உதவியாளர் கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டமும் கூட்டுறவு துறையில் பயிற்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

கூட்டுறவு வங்கி உதவியாளர் ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பிப்பதாரர்களுக்கு ரூ.10,000/- முதல் 62,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

கூட்டுறவு வங்கி உதவியாளர் தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

கூட்டுறவு வங்கி உதவியாளர் விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 12.03.2020 முதல் 03.04.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!