TNUSRB PC தேர்வுக்கு முன் இதை செய்தால் வெற்றி நிச்சயம் – உடனே முந்துங்கள்!
தமிழகத்தில் காவல்துறையில் 3359 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியில் சேர 10 ஆம் வகுப்பு தகுதி பெற்றால் போதும். இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களில் எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு சிறந்த ஒரு வாய்ப்பை EXAMSDAILY வலைத்தளம் வழங்கி வருகிறது. அதாவது தேர்வுக்கு செல்வதற்கு முன் அச்சம் இல்லாமல் தேர்வு எழுத TEST PACK அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சரியாக படித்து இருக்கிறோமா என தெரிந்து கொள்வதால், நம்பிக்கையுடன் தேர்வு எழுத முடியும். இந்த TEST PACKல் 5000+ கேள்விகள் இருப்பதால் தேர்வுக்கு எப்படி கேள்வி வரும் என திட்டமிட்டு கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Call us at 8101234234