தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை !
உதவி புரோகிராமரை நியமிக்க தமிழ்நாடு தகவல் ஆணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆஃப்லைன் பயன்முறையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கபப்டுகின்றன. தமிழ்நாட்டில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழ்நாடு தகவல் ஆணையம் |
பணியின் பெயர் | Assistant Programmer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 29.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNSIC காலிப்பணியிடங்கள்:
Assistant Programmer எனப்படும் உதவி புரோகிராமர்பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழ்நாடு தகவல் ஆணைய தேர்வு செயல்முறை:
TNSIC தேர்வுசெயல் முறை ஆனது தேர்வு / நேர்காணலின் அடிப்படையில் இருக்கும்.
தமிழ்நாடு தகவல் ஆணைய கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.ஜி டிப்ளோமாவுடன் அறிவியல் அல்லது புள்ளிவிவரம் அல்லது பொருளாதாரம் அல்லது வணிகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Assistant Programmer மாத ஊதியம்:
உதவி புரோகிராமர் பதவிக்கு மாதம் ரூ.35900 முதல் ரூ.1,13,500 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
TNSIC விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 29.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.