TNSCB கோயம்புத்தூர் அறிவிப்பு 2020

0
TNSCB கோயம்புத்தூர் அறிவிப்பு 2020
TNSCB கோயம்புத்தூர் அறிவிப்பு 2020

TNSCB கோயம்புத்தூர் அறிவிப்பு 2020

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கோயம்புத்தூரில் உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதன்படி, மொத்தம் 5 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் கீழே கொடுக்கப்படுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பணியிட விவரங்கள்:
  • MIS Specialist – 3
  • Social Development Specialist – 1
  • Information, Education and Communication (IEC) Specialist – 1
வயது வரம்பு:
1.1.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

மாத வருமானம்:

Rs. 25,000 /-

முக்கிய நாட்கள்:

ஆன்லைன் அறிவிக்கை வெளியான நாள்: 29 ஜனவரி 2020
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 1 பிப்ரவரி 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17 பிப்ரவரி 2020

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.tnscb.org என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download TNSCB கோயம்புத்தூர் அறிவிப்பு 2020 Pdf
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!