10வது முடித்தவர்களுக்கு தமிழக ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021 !!!

6
10வது முடித்தவர்களுக்கு தமிழக ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021 !!!
10வது முடித்தவர்களுக்கு தமிழக ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021 !!!

10வது முடித்தவர்களுக்கு தமிழக ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021 !!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கோவை மாவட்ட அலுவலகத்தில் இருந்து Panchayat Secretary பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Govt
பணியின் பெயர் Panjayat Secretary
பணியிடங்கள் 01
கடைசி தேதி 17.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
 பணியிடங்கள் :

அம்மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் Panchayat Secretary பணிகளுக்கு என 08 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,900/- முதல் ஊதியமாக ரூ.50,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 14.02.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!