தமிழகத்தில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2020 !
ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழக மாநில பஞ்சாயத்து ராஜ் ஆனது கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 22.10.2020 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் காலதாமதிக்காமல் உடனே எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழக மாநில பஞ்சாயத்து ராஜ் |
பணியின் பெயர் | கிராம உதவியாளர் |
பணியிடங்கள் | 17 |
கடைசி தேதி | 22.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNRD திண்டுக்கல் காலிப்பணியிடங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் கிராம உதவியாளர் பதவிக்கு 17 பணியிடங்கள் காலியாக உள்ளன.
TNRD வயது வரம்பு :
01.07.2020 தேதியின் படி, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
TNRD கல்வித்தகுதி :
- குஜிலியம்பாறை/ நிலக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
- 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது. ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை 22.10.2020-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் குஜிலியம்பாறை/ நிலக்கோட்டை வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
TNRD Official Notification PDF – Kujiliamparai
TNRD Official Notification PDF – Nilakkottai
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்