தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது கடந்த 2018ம் ஆண்டு நடத்திய மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முக தேர்வு பட்டியலை தற்போது உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
TNPSC 2018ம் ஆண்டு வெளியிட்ட 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்கு 2,716 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 785 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மீதம் உள்ளவர்களுக்கு தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் பணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அனால் தொடர் முறைகேடுகள் கண்டுபிடிக்க பட்டு வருவதனால் இந்த தேர்வு பட்டியலினை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது போன்ற தகவல்களை அதிக விவரத்துடன் உடனுக்குடன் அறிய எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Ilike
எனது Age45 நான் B.com. tnpsc exam எழதமுடியுமா அப்படியென்றால் Group 2 வா Or எது எழதமுடியும்