TNPSC Jailor Notification 2019 – Apply Online
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சிறை காவலர் (Jailor) பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 03.10.2019 முதல் 31.10.2019 வரை விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான தேர்வு 22.12.2019 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிய – கிளிக் செய்யவும்
To Follow Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்