TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறநிலையத்துறை கீழ்நிலைப் பணிகளில் குரூப்-VIII சேவையில் உள்ள கிரேடு-IV செயல் அலுவலர் பதவிக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
TNPSC அறிவிப்புகள்:
தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறநிலையத்துறை கீழ்நிலைப் பணிகளில் குரூப்-VIII சேவையில் உள்ள கிரேடு-IV செயல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வின் முடிவுகள் 14.07.2023 அன்று வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 11.09.2022 அன்று Onscreen Certificate Verification க்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில், தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Official announcement
தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் விஜிலென்ஸ் சேவையில் சேர்க்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்புத் துறையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கான தேர்வு 19.06.2022 FN மற்றும் AN அன்று நடத்தப்பட்ட நிலையில், தற்போது வாய்வழித் தேர்வில் சேருவதற்குத் தேர்வு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.