TNPSC குரூப் 4 தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி – இதை மட்டும் பாலோவ் பண்ணுங்க!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் தான் 2024ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு குறித்து அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதன்படி, குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியாகும் எனவும், ஜூன் மாதத்தில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், TNPSC குரூப் 4 தேர்விற்கான பணியிடம் குறித்த அறிவிப்புகள் தற்போது வரையிலும் வெளியாகவில்லை. இதனுடன், டிஎன்பிஎஸ்சி தேர்வில் இந்த ஆண்டு தமிழ் மொழியும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் பகுதி-அ பிரிவில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த பிரிவுகள் மதிப்பீடு செய்யப்படும். எனவே, தேர்வாளர்கள் நிச்சயமாக தமிழ் பாடத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
EXAMSDAILY நிறுவனத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுவதால் நிச்சயமாக உங்களால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற இயலும். இது மட்டுமில்லாமல் ஒரு முறை நீங்கள் கட்டணம் செலுத்தி பயிற்சி வகுப்பில் இணைந்து விட்டால் தேர்வில் தேர்ச்சி பெறும் வரையிலும் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். தற்போது புத்தாண்டு பண்டிகையை ஒட்டி பயிற்சி வகுப்பில் சேர்ப்பவர்களுக்கு கூடுதல் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 9943588533 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Call us at 9943588533